Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அடுத்த பதிவு திங்கள் கிழமை :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 3 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
நான்தான் First,
கனி ஹேமா டியர்

அட பரதேசிகளா
என்னடா குடும்பம் இது?
கல்யாணமான பொண்ணை இத்தனை நாளாய் வீட்டிலேயே வைச்சுக்கிட்டு இப்போ புருஷனை விட்டுட்டு வேறு ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ணுவீங்களா?

விஜய் உங்களையெல்லாம் வெட்டிப் பொலி போடாமல் வாய்ப் பேச்சு மட்டும் பேசிட்டு போனதை நினைச்சு சந்தோஷப்படுங்கடா கூமுட்டைகளா

அட வீணாப் போன அருமைநாயகம்
நீ அருமைநாயகம் இல்லைடா எருமைநாயகம்டா

ஏன்டா பழனியப்பா
உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டி பொண்ணு?
பாத்து ரூம்பு போகக் கூட உன் நொண்ணனைக் கேட்டுட்டுத்தான் போவியாடா லூசு பழனி

அந்த பவித்ரா பொண்ணு நினைப்பது போல நீ சப்பு நான் சப்புன்னு ஆளாளுக்கு என்னடா புட்பால் ஆடுறீங்க, பரதேசிகளா?

செருப்பால அடிச்ச மாதிரி ஜெகநாதன் நல்லாக் கேட்டாண்டா
நான் கேட்க நினைத்த எல்லாவற்றையும் ஜெகன் கேட்டுட்டான்

மூணாவது மனுஷன் மாப்பிள்ளைக்கு இருக்கும் பாசம் கூட உனக்கு இல்லையாடா, பரஞ்சோதி நொண்ணா?

ஏண்டா வாத்தி விஜய் பொறுக்கி?
ஒரு பொண்ணுக்கு உம்மா மட்டும் கொடுக்க தெரியுது
தாலி கட்டத் தெரிஞ்சுதில்லே
அவளைக் கூட்டிட்டு வரத் தெரியாதாடா, மொண்ணை வாத்தி
 
Last edited:
:love::love::love:

வாத்தி மைக்ரோபயோலஜி-யா.......

என்னா தெனாவெட்டு அவனுக்கு......
பார்வதி தான் காரணம் னு சொன்னாங்களே அவங்க என்ன பண்ணுனாங்க???

இத்தனை பேர் இருந்தும் அடுத்து என்ன பண்ணனும் னு யாரும் பேசி முடிவெடுக்க மாட்டேங்குறாங்க.......
அதென்ன அப்பா குதர்க்கமான யோசிச்சா பையனும் அப்படித்தானே யோசிக்கணுமா???
ஜோதி ஒரு வேஸ்ட்.......
ஜெகன் சூப்பர்......

சோ இனி தான் வாத்தி கிளாஸ் ல உக்காரப்போறா பவித்ரா பழனியப்பன்......
வாத்தியை வச்சி வாங்கும்மா.....
 
Last edited:
???

பவி, நீ வாத்தியை நல்லா வச்சு செய்யுற.... நுண்ணுயிரை பத்தி பாடம் சொல்லி கொடுக்கிறவனுக்கு அவ மனசோட நுண்ணுர்வுகளை புரிஞ்சுக்க தெரியலையே... நீ என்ன சொல்லி கொடுத்து என்ன பிரயோஜனம்???? இப்ப என்ன அவன்கிட்டயே ஸ்டூடண்ட் ஆ சேர்ந்து படிக்க போறீயா???
 
Last edited:
Top