Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 9

Advertisement

'தான் சுதந்திரமா இருக்கலை, ஒவ்வொன்னுக்கும் instruction சொல்லிக்கிட்டே இருந்தாங்க'-ன்னு சொன்ன அங்கை, இப்போ தன் மருமகள் அவந்திகிட்டயும் தான் புரிஞ்சிக்கிட்ட அல்லது உருவாக்கின பிம்பத்தையே மத்தவங்களும் பிரிதிபலிக்கணும்னு அதேமாதிரி பேசிவச்சு, இத்தனை நாள் இடைவெளியில அதேமாதிரி அவந்தி இருக்காளான்னு (ரொம்ப) சோதிச்சுப் (எதிர்) பார்க்குறாங்க.

எதிர்பார்த்தது கிடைக்கலை + அவந்தியிடமிருந்து கேள்வியும் வருது....

இதற்கான அங்கையின் எதிர்வினை என்னவோ?

தரணி also feels something strange about அங்கை's behaviour towards everyone, especially அவந்திகா....

Interesting epi @Saranya Hema sis💕
 
Last edited:
ஆமா இந்தம்மாக்கு என்ன தான் பிரச்சினை.... மகனோட வாழ்க்கைய இவங்களே வாழ நினைக்கறாங்களா....‌ பெத்த பொண்ணோ பையணோ காலம் வரும் போது அடுத்தவங்களுக்கு தான் சொந்தம்... இது புரியலையே இந்தம்மாக்கு...
 
Top