எல்லாரும் கல்யாண முடித்து தனிக் குடித்தனம் போய் அப்பறம் பிரசவத்து போவாங்க ஆனா இங்க பிரசவத்துக்குப் போற பிள்ளையை தனிகுடித்தனத்துக்கு கூப்பிடுகிறார். எம்மா தரணி உன் நாத்தனாருக்கு அவன் போலீஸ்காரன் இல்லை உன் புருசன் என்று மண்டையில ஏத்தி தனிகுடித்தனத்துக்கு அனுப்பு தயவுசெய்து நீ வேப்பிலை அடிக்கும் போது அங்கவை எதுக்கு தனியா வை.
சரண் சிஸ்டர் உங்களிடம் நகைச்சுவை கதை கேட்ட குத்தத்துக்கு என்னை மூச்சா வர அளவுக்கு சிரிக்க வைத்துயுள்ளீர்கள்.
சரண் சிஸ்டர் உங்களிடம் நகைச்சுவை கதை கேட்ட குத்தத்துக்கு என்னை மூச்சா வர அளவுக்கு சிரிக்க வைத்துயுள்ளீர்கள்.
Last edited: