Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 13

Advertisement

கை பிள்ளை தைரியம் வந்தது உங்க அம்மா கிட்ட சண்டை போட்டுடேன் என்று சொன்னால் போலீஸ் சிரிப்பு போலீஸாக மாறியது அருமை.
சரண் சிஸ்டர் சங்கம் அடிச்சி கேட்டாலும் அங்கை என்ன சொன்னாங்க என்று இன்றைய பதிவுல சொல்ல முடிவு பண்ணல போல.
போன மாசம் அத்தையை விட்ட வர அழுதா இந்த மாதம் புருஷன விட்டு போக அழுகிறாள் அவந்தி.
பிரியன் இவ பாப்பாவே தான்டா உன் நிலைமை கொஞ்சம் கஸ்டம் தான் 😀. அங்கை அவந்தி யிடம் நான் அத்தை கூட இருக்கேன் என்று பிரியனிடம் சொல்ல சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன்🤔. அங்கை உங்க பருப்பு இனி அவந்தி யிடம் வேகாது.
 
Top