அவந்தி ப்ரியனை பத்தி சொன்னது எல்லாம் பொய் என்று இந்த ஒரு மாசத்தில் புரிஞ்சுக்கிட்டா சாமந்தி ரொம்ப சாமர்த்தியமா அவந்திக்கு அவ மாமியாரை பத்தி புரிய வச்சுட்டா
ப்ரியன் அவந்தியே அவன் அம்மா விஷயத்தில் தெளிஞ்சு வரணும் என்று தான் சினிமா பாடல் வச்சு ஒரு கதை சொன்னான் அதை சரியா புரிஞ்சிக்கிட்டா
அங்கை கல்யாணத்துக்கு வரும் போது என் கூடவே இருந்துரு என்று சொல்லி இருக்குமோ
போன மாசம் எங்க ஹீரோ கூப்பிட்டதுக்கு மாமியாரை விட்டு வர மாட்டேன் என்றாள் இப்போ மாமியார் கூப்பிட்டால் புருஷனை விட்டு வர மாட்டேன் என்று சொல்றா
நான் கூட அப்படி என்னதான் பேசி இருப்பாங்கன்னு கடைசிவரை படிச்சுக்கிட்டே வந்தேன், ஆனா என்ன பேசினாங்கன்னு தெரிவதற்குள் சரண்யா அக்கா கடையை மூடிட்டு போயிட்டாங்க.
மாமியார் மருமக முட்டிக்கிட்டாங்க அது மட்டும் தான் புரிஞ்சுது