Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 13

Advertisement

🥰🥰🥰 அவந்தி ப்ரியனை பத்தி சொன்னது எல்லாம் பொய் என்று இந்த ஒரு மாசத்தில் புரிஞ்சுக்கிட்டா 🤗🤗🤗🤗🤗🤗🤗

சாமந்தி ரொம்ப சாமர்த்தியமா அவந்திக்கு அவ மாமியாரை பத்தி புரிய வச்சுட்டா 😀😀😀😀😀

ப்ரியன் அவந்தியே அவன் அம்மா விஷயத்தில் தெளிஞ்சு வரணும் என்று தான் சினிமா பாடல் வச்சு ஒரு கதை சொன்னான் 😜😜😜😜😜🤧அதை சரியா‌ புரிஞ்சிக்கிட்டா 😉😃😄😄🤓🤪

அங்கை கல்யாணத்துக்கு வரும் போது என் கூடவே இருந்துரு என்று சொல்லி இருக்குமோ 🤔🧐🤔🧐🧐🤔

போன மாசம் எங்க ஹீரோ கூப்பிட்டதுக்கு மாமியாரை விட்டு வர மாட்டேன் என்றாள் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 இப்போ மாமியார் கூப்பிட்டால் புருஷனை விட்டு வர மாட்டேன் என்று சொல்றா 😲😲😲😲😲😲


 
Last edited:
நகமும் சதையுமா இருந்த மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டையாம்.... 🤩🤩🤩🤩🤩🤩

அவந்தி தனியா உட்கார்ந்து யோசிச்சு யோசிச்சு அறிவை வளர்த்துட்டு இருக்கான்னு தெரியாம அங்கை கம்பி கட்டுற கதையெல்லாம் உருக்கமா சொல்லி மாட்டிக்கிட்டாங்க.... 🤣🤣🤣🤣🤣🤣 மருமகளை திரும்ப வரவைக்க நினைச்சு பல்பு வாங்கிட்டாங்க.... 😆😆😆😆😆

அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் சண்டைன்னு சொன்னதும் சந்தோசப் படுறான்னா இவங்க ரெண்டு பேர் கூட்டணியால எம்புட்டு பட்டுருப்பான்... 🤪🤪🤪🤪

அவந்தி இப்படியே தெளிவா இரு... சூப்பர்... 😍😍😍
 
Ena sis ipdi pannitinga...pesiten pesitenu solluraa avanthi ana ena pesinenu solla matengurale.
View attachment 6850
நான் கூட அப்படி என்னதான் பேசி இருப்பாங்கன்னு கடைசிவரை படிச்சுக்கிட்டே வந்தேன்🙄🙄🙄🙄🙄🙄, ஆனா என்ன பேசினாங்கன்னு தெரிவதற்குள் சரண்யா அக்கா கடையை மூடிட்டு போயிட்டாங்க😒😒😒😒😒😒😒.
மாமியார் மருமக முட்டிக்கிட்டாங்க அது மட்டும் தான் புரிஞ்சுது🙁🙁🙁🙁
 
Top