You said it correctly Uthi ma, every woman who has been harassed, sexually or physically is reluctant to tell their relatives, they feel it’s a taboo subject. Our society is to blame as they feel it’s always the woman’s fault. . Also our culture is to sweep it under the carpet, rather than bring justice to the victims.அரவிந்த் சொன்னதால் தான் உண்மை தெரிஞ்சுது
அரவிந்த் அவனை கண்டிச்சு வச்சிருவான் இனிமேல் நம்ம பக்கம் வர மாட்டான் என்று நினைச்சா
அரவிந்த்க்கு எல்லாம் அடங்குற ஆளா அவன் அழகர் இப்படி தொவைச்சு எடுத்தும் அடங்காமல் இருக்கானே
இங்கு நிறைய பேர் புகழ் மாதிரி தான் சொந்தக்காரன் தப்பா நடந்துக்கிட்டா அதை வீட்டில் சொல்ல ரொம்ப பயப்படுறாங்க சொந்தத்துக்குள்ள பிரச்சினை வந்திடுமோ என்று பயந்து அமைதி ஆகிடுறாங்க
எவ்வளவு தான் அன்பா பாசமா இருக்கிற குடும்பமா இருந்தாலும் செக்ஸுவல் ஹராஸ்மென்ட் நடந்தா அதை வீட்டில் சொல்ல பெண்கள் எல்லாருமே பயந்துகிட்டு தான் இருக்காங்க அதிலும் அவன் சொந்த காரனா இருந்தால் இன்னும் மோசம்