@Vaishanika.??
எதே....vaishu சிஸ் ஹீரோ ஹார்மியா....??? எப்போதிலிருந்து
@Mahilrajini சிஸ் உண்மையை சொல்லுங்க இப்படி ஒரு புரளியை கிளப்பி விடச்சொன்னது @உதயா சிஸ் தானே ஏன்னா நீங்க ஒரு பச்ச மண்ணு என்று எனக்கு தெரியும்
@Vaishanika.??
எதே....vaishu சிஸ் ஹீரோ ஹார்மியா....??? எப்போதிலிருந்து
@Mahilrajini சிஸ் உண்மையை சொல்லுங்க இப்படி ஒரு புரளியை கிளப்பி விடச்சொன்னது @உதயா சிஸ் தானே ஏன்னா நீங்க ஒரு பச்ச மண்ணு என்று எனக்கு தெரியும்
அது எப்படி உங்க ஹீரோ மாதிரியே குப்புற விழுந்தாள் மீசையில் மண் ஒட்டல.... மல்லாக்க விழுந்தாள் முதுகில் மண் ஒட்டல என்று சமாளிக்குறீங்க சகவாசம் தோஷம்எங்க ஹீரோவுக்கு தொட்டில் கட்டி கேட்கலை உங்கள் ஹீரோயின் எங்க ஹீரோ மாதிரி ஒரு அழகான பாப்பா பெத்துக்குவாளே அந்த பாப்பாவுக்கு தொட்டில் கட்ட கோட்டோம் உங்க ஹீரோயினோட பாப்பாவுக்கு கிழிஞ்ச சேலை போதும் என்றால் எங்களுக்கு பிரச்சினை இல்லை
யோவ் முள்ளு செடியா இருக்கும் போதே புடுங்கி எறியனும். வளரவுட்டு வெட்டுனா கைய காலை கிழிச்சு ரத்தச் சேதாரம் கூடவே வலியையும் அதிகமாத் தரும்.அவ அண்ணன் மேல் நம்பிக்கை இல்லாமல் சொல்லாம இருக்கல அண்ணன் அண்ணி நடுவில் சண்டை வரக் கூடாது என்று சொல்லாமல் இருந்தா அரவிந்த் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னதும் காரணம்
ஏதோ சின்ன கேப் கிடைச்சதும் எங்க ஹீரோவுக்கு கெடா வெட்ட கிளம்பிடுவீங்களே
ஹீரோயின் ஆர்மி மட்டும் அப்படியே உண்மை விளம்பியாக்கும்அது எப்படி உங்க ஹீரோ மாதிரியே குப்புற விழுந்தாள் மீசையில் மண் ஒட்டல.... மல்லாக்க விழுந்தாள் முதுகில் மண் ஒட்டல என்று சமாளிக்குறீங்க சகவாசம் தோஷம்
யோவ் கஞ்சப் பயலா உங்காளுஎங்க ஹீரோவுக்கு தொட்டில் கட்டி கேட்கலை உங்கள் ஹீரோயின் எங்க ஹீரோ மாதிரி ஒரு அழகான பாப்பா பெத்துக்குவாளே அந்த பாப்பாவுக்கு தொட்டில் கட்ட கோட்டோம் உங்க ஹீரோயினோட பாப்பாவுக்கு கிழிஞ்ச சேலை போதும் என்றால் எங்களுக்கு பிரச்சினை இல்லை
சிஸ் நீங்க சரியான கேள்வி கேட்டீங்க.எனக்கு ஒரே ஒரு சந்தேகம், விருஷ்தியோட அம்மாவ உண்மைக்கும் அந்த வீட்டு பொன்னா பார்த்திருந்தால் இவ்ளோ வன்மம் இருக்குமா, அந்த அம்மாகிட்ட இந்த அழகர் குடும்பம் பாசத்த எதிர்பார்க்குறாங்களா இல்லை நன்றியையா??
நாங்க உண்மையை சொல்றோமோ இல்லையோ... ஆனால் உங்க ஹீரோ மாதிரி வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு அப்பறம் மூஞ்சியை தொங்க போட்டு உட்கார மாட்டோம்ஹீரோயின் ஆர்மி மட்டும் அப்படியே உண்மை விளம்பியாக்கும்
அரவிந்த் சொன்னதால் தான் உண்மை தெரிஞ்சுதுயோவ் முள்ளு செடியா இருக்கும் போதே புடுங்கி எறியனும். வளரவுட்டு வெட்டுனா கைய காலை கிழிச்சு ரத்தச் சேதாரம் கூடவே வலியையும் அதிகமாத் தரும்.
அண்ணனோட காதும் காதும் வச்சமாதிரி முடிக்க வேண்டிய விசயத்தை இரண்டாம் மனுசன் மூனாம் மனுசன்னு தெரியறளவுக்கு வளந்து போச்சு.
அரவிந்தே அண்ணனுக்கு அடுத்த அடுத்த தான் வருவான். அவனோட பேச்சை போயி நம்பி கம்முன்னு இருந்திருக்காளே.
அதனாலதான் சொன்னேன் அழகரு குடும்பத்துல புகழுக்கும் லஷ்மிக்கும் நம்பிக்கையை தரத் தவறிட்டான்.
போனு வுடைஞ்சு விசாம்மா வஞ்சதாலதான் லஷ்மிக்கே விசயம் தெரியவந்தது.
நீங்க சொன்னது உண்மைதான் உதி சிஸ்.அரவிந்த் சொன்னதால் தான் உண்மை தெரிஞ்சுது
அரவிந்த் அவனை கண்டிச்சு வச்சிருவான் இனிமேல் நம்ம பக்கம் வர மாட்டான் என்று நினைச்சா
அரவிந்த்க்கு எல்லாம் அடங்குற ஆளா அவன் அழகர் இப்படி தொவைச்சு எடுத்தும் அடங்காமல் இருக்கானே
இங்கு நிறைய பேர் புகழ் மாதிரி தான் சொந்தக்காரன் தப்பா நடந்துக்கிட்டா அதை வீட்டில் சொல்ல ரொம்ப பயப்படுறாங்க சொந்தத்துக்குள்ள பிரச்சினை வந்திடுமோ என்று பயந்து அமைதி ஆகிடுறாங்க
எவ்வளவு தான் அன்பா பாசமா இருக்கிற குடும்பமா இருந்தாலும் செக்ஸுவல் ஹராஸ்மென்ட் நடந்தா அதை வீட்டில் சொல்ல பெண்கள் எல்லாருமே பயந்துகிட்டு தான் இருக்காங்க அதிலும் அவன் சொந்த காரனா இருந்தால் இன்னும் மோசம்
இங்கு அழகர் குடும்பம் விருஷ்தி அம்மாவை எதுவும் சொல்லவே இல்லையே விருஷ்திக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததை நினைத்து வருத்தம் மட்டும் தான் பட்டாங்க . அவங்களை ஒதுக்கி வைக்கலையே . கதிருக்கு உடம்பு முடியல என்று தெரிஞ்சதும் மொத்த குடும்பமும் போய் நின்னாங்க.அங்கும் சாந்தா தான் மயிலு பேச்சை கேட்டு இவங்களை ஒதுக்கி வச்சாங்க.அந்த குடும்பம் இப்போ வரை சாந்தாவை தங்களோட பொண்ணா தான் நடத்துறாங்க.அழகரை தவிர யாரும் அவங்க கிட்ட கோவ படலை.சிஸ் நீங்க சரியான கேள்வி கேட்டீங்க.
பெத்த பொண்ணா இருந்தா இப்படி பண்ண ரோசிச்சிருப்பாங்க குடும்பமே.