Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 27 நிறைவு பகுதி

Advertisement

சூப்பர். ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.
நகைச்சுவை எல்லாருக்கும் வராது அதை நீங்கள் சுலபமாக கையாளுகிறேர்கள் என்பதற்கு இந்த கதையும் இதற்கு முந்தைய கதையுமே எடுத்துக்காட்டு. எனவே ஒரு நகைச்சுவை கதையை உங்களிடமிருந்து எதிர் பர்க்கிறோம் நன்றி🙏💕
 
வாவ் செம்ம செம்ம. தீக்ஷா செம்ம போடு போட்டா கங்காவையும், பார்வதியையும். திருந்தாத ஜென்மங்கள்😡😡😡😡😡.
வாழ்க்கையை அதன் போக்கில் ஹரியின் துணையுடன் வாழக்கத்துக்கிட்டா.👌👌👌👌👌.
.
 
Top