Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 27 நிறைவு பகுதி

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அடுத்த கதையுடன் அடுத்த புதன்கிழமை வர்றேன் அன்பூஸ் 🎉 🎉 🎉 🎉 🎉

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



கரை நழுவும் நதிகள் - 27 (1)

கரை நழுவும் நதிகள் - 27 (2)

கரை நழுவும் நதிகள் - 27 (3)



💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
ஹரித்திரன் காதலின் வலிமையே அவனுடைய வாழ்வில் சம்ருதிக்ஷாவை ஒன்றிணைத்து விட்டது. ஹரித்திரன் மன வலியுடன் கூடிய நாட்களைக் கடந்த போது வாசகர் எங்கள் மனமும் வலித்தது, இறுதியில் அவன் காதல் கைகூடியது அவ்வளவு மகிழ்ச்சியையும் கொடுத்தது.
❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️

சம்ருதிக்ஷாவும் ஹரித்திரன் போல காதலில் கொஞ்சமும் குறைவில்லாத காதலை கொண்டிருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. சம்ருதிக்ஷாவின் காதல் ஒரு படி மேலேதான், இவளுடைய வலிகள் மிக மிக அதிகம் அதே சமயம் ஹரித்திரன் மீது உயிர் காதலையும் வைத்து இவள் மனதளவில் போராடும் பொழுது என்ன சொல்ல வாசகர் கண்களில் நீர் வழிந்தது அவளுடைய வேதனையை பார்த்து இறுதியில் அனைத்தும் சுபமே.
❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡
நர்மதா அம்மா உங்களால்தான் இரு உயிர்கள் உயிர்ப்புடன் துடிக்கின்றன🥰🥰🥰🥰🥰🥰🥰 இல்லையேல் அன்பு உள்ளங்களின் பந்தம் சாத்தியம் இல்லாமல் போயிருக்கும். வாழ்வியல் தத்துவங்களை உண்மையில் செயல்படுத்தி குழந்தைகளுக்கு அழகான நந்தவனப் பாதையை பரிசளித்து மகிழ்ந்த தெய்வத்தாய் இவள் வாழ்க🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

சுகன்யா நீங்க உண்மையில் கலகலப்புடன் பேசி சிரித்தாலும் உங்கள் மனதின் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது, கணவர் செய்த செயலுக்கு
நியாயம் செய்து ஹரித்திரன் வாழ்வில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறீர்கள் லவ் யூ சோ மச் சுகா மா 😘😘😘😘.

அனைத்து இன்னல்களும் முடிந்து வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி சிறகடிக்கும் ஜோடி பறவைகள் என்றும் இதே மகிழ்ச்சியுடன், புரிந்துணர்வுடன் காதலில் திளைத்து நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.

சரண்யா சிஸ்டர் எப்பொழுதும் போல வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் உங்கள் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.மென்மேலும் உங்களின் படைப்பாற்றல் சிறப்பாக தொடர்வதற்கு கடவுளை பிராத்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏.
 
Last edited:
Top