Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 27 நிறைவு பகுதி

Advertisement

GO WITH THE FLOW....

சம்ருதீக்ஷா நல்லா சமாளிச்சா இந்த பார்வதியையும் கங்காவையும்... And அவ்ளோ தான் அவங்களுக்கு, over importance கொடுத்தா தான் கொம்பு சீவின மாதிரியே இருப்பாங்க... Just ignore செய்துட்டோம்னாலே போதும்...


வினோதா நல்ல நட்பு..அந்த பிள்ளைக்கு முழு கதையை சொல்லாம எவ்ளோ சுத்தல்ல விடுறீங்க..

கமலன் what a change over!(gethu குறையல)

சுகன்யா அம்மா, நர்மதா அம்மா, லாவண்யா அம்மா, ஹரிணி, நிவா , வினோ எல்லாருமே செம்ம characterisation sis..
specially
the first three ladies....


Epilogue இருக்கா sis?

One more feather in your crown sis..

waiting for your new story sis...
 
Top