கங்கா நீயெல்லாம் என்ன பொண்ணு!! ச்ச்சே, சுயநலத்தின் உச்சம்...
ஹரி தானாகவே அவன் வாழ்க்கை ய பார்க்கனும்.. அப்பா கங்கா க்கு மட்டுமே அப்பா வா இருந்தா எப்டி? சுகன்யா சித்தி ய இன்னைக்கும் கண் கலங்கிட்டாங்க? அவ்ளோ அழுதுட்டு அப்பவும் பணத்த எடுத்துட்டு தான் போய்ருக்கா?
திரும்பவும் கல்யாண விசயத்தில் ஏதானும் சொதப்பினாங்க ன்னா கமலனோட சேர்த்து அவங்க மண்டையையும் உடைச்சுடுங்க சுகாம்மா...
கங்காவுக்கு இப்ப கொடுத்த அறையை அன்னிக்கே புவனா கொடுத்துருந்தா... இன்னிக்கு இப்படி பேச தோணாது... சுகன்யாவை பார்த்து என்ன வார்த்தை பேசிட்டா... அடுத்து கமலனுக்கு கிடைக்க போற அடிக்கு வெயிட்டிங்...