Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 19

Advertisement

கங்கா சேர்க்கை சரியில்லை..... சுயநலம் பிடிச்சவ... தான் மட்டும் தான் அவளுக்கு முக்கியம் .,, அங்க அவ வீட்டுல நல்ல பேர் எடுக்கணும் புருஷன் மாமியார் கிட்ட.... மத்தபடி யார் எக்கேடு கெட்டா என்ன.... 🤬🤬🤬🤬

நம்பி நீங்க மட்டும் என்ன.... பொண்ணு கண்ணை கசக்கவும் யாருக்கும் சொல்லாம கொடுத்தீங்க தானே.... இப்போ மாட்டிக்கலைன்னா உண்மைய சொல்லாம நீங்களும் அவளுக்கு துணை நின்னுருப்பீங்க.... இப்போ மாட்டிக்கவும் பொண்டாட்டி பிள்ளையை நினைச்சு பயம்.... 😤😤😤😤😤

கங்கா என்ன ஜென்மம்.... இத்தனை பிரச்சனைக்கு அப்புறமும் பணத்தை எடுத்துட்டு போயிருக்கான்னா இவளை என்ன சொல்ல.... 🤮🤮🤮🥵🥵🥵

நைஸ் கோயிங்.... ✨
 
நம்பி மனைவியிடம் சொல்லாம
செய்றாறுனா
பொண்டாட்டிய மதிக்கலனு தான்
அர்த்தம்

கங்கா சரியான சுயநலம்


சுகன்யா நிஜமா ரொம்ப அருமை

ஹரி இப்படியே இவங்க
எல்லாரையும் ஒதுக்கீட்டு
உன் வாழ்க்கையை
வாழப்பாரு
நம்பி இன்னும் திருந்தல😡😡
 
Nice update sis. Ganga 😡😠enna character nee ellam. Suyanalam piditha.....unnai mattume yosikira..suganya chithi ya pesa eppadi mudiyudhu unnala. Unga mamiyar husband kooda irundhu avanga kunam apadiye vandhuduchu pola. Bhuvana and suganya paavam.evlo varutha pattu irupaanga. Hari already mulichutaan. Indha nambi ku epo puriyum? Theliyum?
 
கங்கா கோழைனு நினைச்சேன், ஆனா அவ பக்கா சுயநலவாதினு காட்டிட்டா.. கங்காவோட வாழ்க்கை இப்படி ஆனது க்கு காரணம் நம்பி மட்டும் தான், ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி அக்கா குணம், அக்கா குடும்பத்தோட குணம் தெரியாதா??
 
Ippadi koida orunponnu irupoala. Sutanakathin ucham..

Ivalai nambi, Nambi neenga mathavangaldi psgdichachu...

Hsrinkku nalla vazhi varanum
 
Top