Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் final 1

Advertisement

ஜி...உங்களோட இந்த போஸ்ட்க்கு நிஜமாகவே எப்படி ரியாக்ட் பண்றது என்று தெரியலை 😥😥😥😥
உங்க கற்பனை திறன் ஒன்பது கிரகங்களையும் தான்டி போய்ட்ருக்கு 😯😯😯
இந்த யோசனை ஒன்னும் அவ்வளவு புதுசு இல்லையே. நம்ம நாட்டு மன்னர்கள் polygamy செய்து, இதைத்தானே ஒரு முக்கிய கடமையா செஞ்சாங்க. எந்த மனைவிக்கு எப்ப குழந்தை பிறகும்ன்னு நியாபகப்படுத்தவே சம்பளம் கொடுத்து பல பணிப்பெண்கள் வெச்சிருந்துருப்பாங்க போல.
 
நான் இப்படி ஒரு ஐடியா கொடுக்க, தனதுக்கும் உங்களை மாதிரியே அபிராமி வெச்சு ஒரு யோசனை ஓட அதை அவங்க சரண்யா முன்னாடி கெத்தா வெற்றிகிட்ட தெரிவிக்க.... அப்ப வரும் பாருங்க ஒரு scene...
அந்த கற்பனைக்கு ஆரம்பம் தான் இந்த 9-'பொண்ணுங்க' ஐடியா.

நான் 'பொண்ணுங்க' கூடன்னு மட்டும் தான் சொல்லி இருக்கேன். அவங்களை பொண்டாட்டி ஆக்கணும்னு நான் சொல்லலை. நமக்கு(தனம்) தேவையென்ன 10 -ஆவதா சிவன் பொறக்க, அதுக்கு முன்னாடி 9 பார்வதி பொறந்தாகணும் வெற்றிக்கு. அவ்வளவு தானே.
கடைசில வெற்றியை சரண்யா கையில வெளக்கமாத்து அடி வாங்க வைக்கணும் அதான உங்க பிளான்... 🤧🤧🤧
அப்புறம் சிவனும் வேணாம் பார்வதியும் வேணாம்ன்னு சன்னியாசம் வாங்கிட்டு போயிடுவான் வெற்றி......😂😂😂😂😂
 
நான் இப்படி ஒரு ஐடியா கொடுக்க, தனதுக்கும் உங்களை மாதிரியே அபிராமி வெச்சு ஒரு யோசனை ஓட அதை அவங்க சரண்யா முன்னாடி கெத்தா வெற்றிகிட்ட தெரிவிக்க.... அப்ப வரும் பாருங்க ஒரு scene...
அந்த கற்பனைக்கு ஆரம்பம் தான் இந்த 9-'பொண்ணுங்க' ஐடியா.

நான் 'பொண்ணுங்க' கூடன்னு மட்டும் தான் சொல்லி இருக்கேன். அவங்களை பொண்டாட்டி ஆக்கணும்னு நான் சொல்லலை. நமக்கு(தனம்) தேவையென்ன 10 -ஆவதா சிவன் பொறக்க, அதுக்கு முன்னாடி 9 பார்வதி பொறந்தாகணும் வெற்றிக்கு. அவ்வளவு தானே.
கல்யாணத்துக்கு பிறகும் அபிராமிக்கு சப்போர்ட் பண்ணதால் தான் நாலு வருஷம் துரத்தி விட்டா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இப்போ ஒன்பது பொண்ணுங்க என்றால் 9*4=36 வருஷம் வனவாசம் போக வேண்டிய தான் 🤣🤗🤗😉🤣🤗🤗😉 அப்புறம் எழுபது வயசில் தான் ஆம்பளை பிள்ளை பிறக்கும் 😝😝😝😝😆😝😆😆
 
கடைசில வெற்றியை சரண்யா கையில வெளக்கமாத்து அடி வாங்க வைக்கணும் அதான உங்க பிளான்... 🤧🤧🤧
அப்புறம் சிவனும் வேணாம் பார்வதியும் வேணாம்ன்னு சன்னியாசம் வாங்கிட்டு போயிடுவான் வெற்றி......😂😂😂😂😂
கரெக்ட். வெற்றியோட உழைப்பே இல்லாமல் அவன் வீட்டுல காளி அவதாரம் எடுப்பா சரண்யா. பார்வதி வந்தா என்ன பத்ரகாளி வந்தா என்ன? எல்லாம் ஜோசியக்காரர் வாக்க மெய்பிக்கும் தானே?
 
கல்யாணத்துக்கு பிறகும் அபிராமிக்கு சப்போர்ட் பண்ணதால் தான் நாலு வருஷம் துரத்தி விட்டா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இப்போ ஒன்பது பொண்ணுங்க என்றால் 9*4=36 வருஷம் வனவாசம் போக வேண்டிய தான் 🤣🤗🤗😉🤣🤗🤗😉 அப்புறம் எழுபது வயசில் தான் ஆம்பளை பிள்ளை பிறக்கும் 😝😝😝😝😆😝😆😆
36+36=72 நீங்க இரண்டு வருஷம் கம்மியா சொல்லிட்டீங்க 🙁🙁🙁
 
Top