சரண்யா வெற்றியோடு சேருவது சுத்தமாக பிடிக்கல ஆனால் இரண்டு குழந்தைகளை வெச்சுட்டு தனியாக அவ பட்ற பாட்டை பார்க்கும் போது பிடிக்குதோ பிடிக்கலையோ அவனோடு வேறு வழியில்லாமல் சேர்ந்து தான் ஆகனும்னு தோணுது இது என்னடா மதில் மேல் பூனை போல இந்த பக்கமும் போக முடியாம அந்த பக்கமும் போக முடியாம இடையில் மாட்டிட்டு முழிக்கும் நிலையாக இருக்கு
வெற்றி குழந்தைகளை பார்த்து நீ தவிக்கிறது பார்த்தால் உன் மீது இரக்கம் வரல தூக்கி போட்டு மிதிக்கலாம் என்ற எண்ணம் தான் வருது
யாரு வந்து இருப்பாங்க? வெற்றியா
வெற்றி வீட்டில் மகள்களுக்காக மாற்றம் செய்வது எல்லாம் சரி சரண் எப்படி இவன் கூட வருவா என்று யோசிக்க வைக்கிறது.
ஆரா ரொம்ப தேட வைச்சிடேங்க சீக்கிரம் அடுத்த எபிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்