எடுபட்ட பய நாரப்பய செத்தபய சுகுமாரை .
ஒரு பொண்ணு தனியா பொழைக்க வுடமாட்டேங்குறானுங்க.
இவனோட வூட்டுல பொண்ணுங்களுக்கு இப்படி நடந்தா தெரியும். கடிச்சதோட மட்டும் வுடாம கட்டைய எடுத்து கபாலத்துல போட்டு தள்ளியிருக்கனும்.
கதவைத் இம்புட்டு வேகமா தள்ளறது யாரா இருக்கும்?
ஒரு பொண்ணு தனியா பொழைக்க வுடமாட்டேங்குறானுங்க.
இவனோட வூட்டுல பொண்ணுங்களுக்கு இப்படி நடந்தா தெரியும். கடிச்சதோட மட்டும் வுடாம கட்டைய எடுத்து கபாலத்துல போட்டு தள்ளியிருக்கனும்.
கதவைத் இம்புட்டு வேகமா தள்ளறது யாரா இருக்கும்?