சரண்யா வெற்றியை அண்ணன் என்று கூப்பிட்ட பாரு செமநீ யாருடா என்று ஒரு லுக் வெற்றி மூஞ்சில சாணிய கரைச்சி ஊத்துன மாதிரி இருக்கு வெற்றி பொண்டாட்டிய பார்த்ததிலே இப்படி அரண்டு போயிட்டியே இன்னும் இரண்டு கொஞ்சும் கிளிகளை பார்க்கணுமே அந்த கிளிகளும் நீங்கள் யார் மாமா என்று கேட்கும் பாரு அப்போ அந்த மூதேவி குடிச்ச விஷயத்தில் மிச்சம் இருந்தால் அதை வாங்கி நீ குடிச்சிடு
அடியே மூதேவி அபி விஷம் குடிக்கிறவ அவனுக்கு சரண்யா கூட கல்யாணம் நிச்சயம் ஆகவும் குடிச்சிருந்தா அவ தப்பிச்சிருப்பாளே
அப்போ சரண்யா கூட கல்யாணம் நடந்தாலும் அவளை மனைவியா ஏத்துக்க மாட்டான் என்று நினைச்சிருப்பா ஆனால் சரண்யா கர்ப்பம் என்று தெரிஞ்சதும் தாங்க முடியல அவங்களை பிரிக்க விஷம் குடித்து ஒரு நாடகம் போட்டு இருக்க
இந்த விஷம் குடிக்கிற ஐடியா வெற்றியோட தம்பி தங்கச்சி தான் கொடுத்து இருப்பாங்களோ
அவன் யாருன்னு தெரியாமல் கோமாளி பட்டம் கொடுக்கிற தெரிஞ்ச பிறகு என்ன சொல்லுவ அவன் இவ்வளவு டீடெயில்ஸ் சொல்றது உன் கிட்ட இல்லை சரண்யா கிட்ட
நீ சொன்ன வீட்டை கட்டி முடிச்சுட்டேன் இப்போ பால் காய்ச்ச போறோம் அதுக்கு துணி எடுக்க தான் இவ கூட வந்தேன் வேற எந்த காரணமும் இல்லை என்று தகவல் கொடுக்கிறாரு
அபிராமி பரவாயில்லை உன்னை மாதவி கூட கம்பேர் செஞ்ச எங்க உன்னை நீயே கண்ணகியா நினைக்காமல் விட்ட
எல்லாரும் வெற்றி அபியை மட்டும் திட்டிட்டு முக்கியமான கழிசடைய திட்டாமல் விட்டுட்டிங்க அமுதா புருஷன் ஒரு பொண்ணு தனியா வாழ்ந்தால் அத்து மீறுவிங்களா இவன் இருக்க வீட்டில் பொம்பளை பிள்ளைங்களை விடுறதே ஆபத்து தான் இந்த பரதேசிய எப்படி சமாளிக்க போறா
சரண்யா நீ இந்த வெற்றி கூட போய் இருந்து அவனை ஒரு வழியாக்கு அவன் கூட போய் இருந்துகிட்டு நீ வேலைக்கு போய் உன் பிள்ளைங்க தேவை எல்லாம் பார்த்துக்கோ அவனை மிச்சர் கொடுத்து ஓரமா வச்சிடு