இந்த மாதிரி தற்கொலை செய்தி படிக்கும் போது அவங்க மேல கோவம் வரும் ஆனால் இப்போ தான் அதுக்கு பின்னால இவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று தெரியுது
பொண்ணுங்க நல்லா படிச்சிடணும் இல்லை தங்களுக்கு என்று ஒரு கை தொழில் தெரிஞ்சு வச்சுக்கணும் அது தான் அவங்க எதிர் காலத்துக்கு பாதுகாப்பு
சரண்யா இந்த பிஞ்சு குழந்தைகளை கொன்னுட்டு தானும் சாகணும் என்று நினைக்கிற அளவுக்கு இந்த குடும்பம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு
சுகந்தி சரண்யா பிள்ளைங்களை அடிக்க என்னமா நியாயம் சொல்றாங்க பத்தொன்பது வயசு சின்ன பொண்ணை அண்ணன் காரன் கல்யாணத்துக்கு அவசர படுறான் என்று சொல்லி கல்யாணம் செஞ்சு வச்சிட்டு பெத்தவங்களே இப்படி நடந்துக்கிறாங்க
சரண்யா வீட்டை எப்படி சமாளிக்க போறா
யப்பா வெட்டி நீ வரவே வேண்டாம்
ஆரா சிஸ் சரண்யா வெற்றி கூட சேர்ந்த பிறகு இவ அக்கா எப்படி சொகுசா வந்து விருந்தாடுறாளோ அதே மாதிரி சரண்யா வரணும் இந்த சுகந்தி கை கால் வலிக்க விதவிதமா சமைச்சு சரண்யாவுக்கு உபச்சாரம் பண்ணனும்
நெஞ்சை அழுத்துது பதிவு
இனியாவது சரண்யா அவ குழந்தைகளுக்கு நல்ல காலம் பிறக்கட்டும்.
தற்கொலை முடிவுல இருந்து சாவ கிட்ட பார்த்துவிட்டு வந்த பிறகு பிரச்சனைகள் எல்லாம் கால் தூசிக்கு சமம்