பிள்ளைகளை சாப்பிட கூப்பிடனும்னு ஒருத்தருக்கும் தோணலையா?????? பிள்ளைகளோட அப்பாக்கும் அம்மாக்கும் என்ன பிரச்சினை????? இடையில பிள்ளைகள் தான் பாவம் சரண்யா என்ன செய்ய போறா??????????
Safety kku taan problem maசுயமரியாதை இல்லாம இருக்கக்கூடாது.
அதுக்கு நாலுவூட்டுல சட்டிபானை கழுவி பொழச்சிக்கலாம்.
ஆனா மூனு பொண்ணுங்களா இருக்குறதால வெளியே போன பாதுகாப்பு இருக்குமா சமூகத்துல??????????
இன்றைய பதிவு மிகவும் மனம் கனக்கும் பதிவு
ஒவ்வொரு பொண்ணுங்களும் அந்த பாதுகாப்பை சிந்திக்க வேண்டியதா இருக்கு பங்கு.Safety kku taan problem ma
உண்மை!Padipu mukiyam pengalukku.but illiterate women also empower themselves due to situation so if there is a will always there is a way. Don't give up saran.
சுகந்தி இன்று மட்டுமா பிழை செய்தார்…எதுக்கு இப்படி நடத்துறாங்க ......
ஒருத்தருக்கு கூடவா குழந்தைங்க சாப்பிடலனு எண்ணம் வரல ........