Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 2

Advertisement

மத்தவங்க தான் மோசமா இருக்காங்க என்றால் இந்த சுகந்தியும் ஏன் இவ்வளவு மோசமா இருக்காங்க 😥😥😥😥😥😥😥

சுகந்தி படுக்கையில் கிடக்கும் போது சரண்யா தான பார்த்தா அது எல்லாம் மறந்துட்டாங்க 🤦🤦🤦🤦🤦🤦

சின்ன குழந்தைங்களுக்கு கூடவா சாப்பாடு கொடுக்க மாட்டாங்க 🤭🤭🤗🤭🤭

சரண்யா அழுது மூலையில் முடங்காமல் உன்னோட குழந்தைங்க எதிர் காலத்துக்காக ஏதாவது செய்🥺🥺🥺🥺🥺🥺


அடேய் தகப்பா எங்கடா இருக்க 😡😡😡😡😡😡😡😡
 
Last edited:
அச்சோ படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது..... சரண்யாவின் இந்த நிலை நெஞ்சம் பிசைகிறது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺, குழந்தைக்கு என்ன தெரியும் பாவம் தானே 😥😥😥😥😥😥, முடியல

@ஆராதனா சிஸ்டர் எப்படி இப்படி உணர்ச்சிகளை கொட்டி எழுதுறீங்க உங்கள் எழுத்துநடை மிக அருமை...
 
Last edited:
Top