Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 2

Advertisement

படிக்க படிக்க கண்ணுல தண்ணி வந்துட்டே இருக்கு.அத்தனை வேலை செய்யறாளே..அதுக்கு சம்பளம் கேட்டு இருந்தா என்ன செய்வங்களாம் கூட பொறந்த ஜன்மங்களும் பெத்த அப்பா அம்மாவும்..மனசாட்சி அம்மாக்கு கூட இல்லையா?
 
அன்பு இல்லை
மனசுல இவங்க மேல் பரிதாபமும்
இல்லை
சரண்யா இனியாவது முழிச்சுக்கனும்
 
Very emotional update ☹️☹️😕😕🙁🙁
கணவன் இருந்தும் இல்லாமல் இருந்தால் பெண்ணின் நிலை... அவலநிலை தான் 😱😱😥😥😨😨

படிப்பு இல்லை என்றால் என்ன சரண்யா....சுயதொழில் எத்தனை உள்ளது தன் சொந்த காலில் நிற்க 😟😟😟
 
Top