மத்தவங்க தான் மோசமா இருக்காங்க என்றால் இந்த சுகந்தியும் ஏன் இவ்வளவு மோசமா இருக்காங்க சுகந்தி படுக்கையில் கிடக்கும் போது சரண்யா தான பார்த்தா அது எல்லாம் மறந்துட்டாங்க
சின்ன குழந்தைங்களுக்கு கூடவா சாப்பாடு கொடுக்க மாட்டாங்க
சரண்யா அழுது மூலையில் முடங்காமல் உன்னோட குழந்தைங்க எதிர் காலத்துக்காக ஏதாவது செய்