இவ்வளவு சொன்ன பிறகும் சுகந்திக்கு தன்னோட தப்பு புரியல. பேரப்பிள்ளைகள்கிட்டயே ஓரவஞ்சனை காட்டினத்தை சரண்யா சொல்லி இருக்கணும்.
எங்களோட தகுதி என்னனு நீங்க முடிவு பண்ண வேண்டாம்-ரொம்ப சரி.
சரண்யா உண்மையில் வாழ்கை என்றால் என்னனு நீ புரிஞ்சிக்க கடவுள் இப்படி சோதித்து இருக்க வேண்டாம் , நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சம் கதற செய்கிறது.. .
உண்மையில் இந்த கதை நிஜமானவையாய் இருந்தால் நிச்சயம் மிக மிக கொடுமை... எவ்வளவு பேர் இப்படி வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை.. தூரே இருந்து பார்ப்பவர்களுக்கு வலி தெரியாது ஆனால் என் வலியை என்னிடத்தில் இருந்து வாழ்ந்து பார் புரியும் என்பது போல் இருக்கிறது சரண்யாவின் வலி மிகுந்த வார்த்தைகள் .
நிஜம் சரண்யா கேட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் நிஜம் தகுதி பார்த்து குழந்தைகளுக்கு தின்பண்டம் எவ்வளவு பெரிய மனசு பெற்றவர்களுக்கு ..சுகந்தி நீங்க பேசுறது கொஞ்சமும் மனச்சாட்சி இல்லாத வார்த்தைகள்.... அசால்ட் இந்த வார்த்தை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை .மயக்கம் வருதா இன்னும் பாருங்க மாரடைப்பே வரும் சரண்யா கேட்கும் கேள்வியில், அப்பவும் உங்களை தாங்க சரண்யா வருவான்னு கனவு வேண்டாம் இப்போ அவள் உலகம் புரிந்த பாவை...
Very emotional
Usually parents financially support the one who is suffering.....here Sivakumar and suganthi failed to do that.....
Can they ever rectify what they did?
அம்மாக்காரி இன்னும் இப்படி
பேசறது எரிச்சலாகுது
சரண்யா நீ இவங்களுக்கு
புரியும்னு நினைச்சு பேசற
புரியாது கண்டிப்பா
அவங்க செய்த தப்பை
ஒத்துக்கவும் மாட்டாங்க