Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.1

Advertisement

ப்பா.. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இன்னும் இன்னும் வேணும்... பெண்ணுக்கு பெண் தான் எதிரிங்கறதுக்கு சுகந்தி தான் சிறந்த எடுத்து காட்டு.. கருமம் இவளாம் ஒரு அம்மாவா எரிச்சலா வருது.. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 இதுல அந்த கெழவிக்கு கோவம் வேற வருதாக்கும்.. வாயோட சேத்தி அப்பணும்.. 😤😤😤😤😤😤😤😤 40,000 பென்ஷன் வாங்கிட்டு கேவலம் முறுக்கும் பிஸ்கேட்டும் வாங்கிட்டு வரீங்க.. ச்சே.. அந்த தனம் கெழவிக்கு இவங்களும் ஒன்னும் கொரஞ்சவங்க இல்ல.. அவ வாயால குத்தி கொல்லுறா இவங்க செயலால அவள கொல்லுறாங்க.. அதானே மூத்த மக வீட்டுக்கு இத வாங்கிட்டு போவீங்களா... 😬😬😬😬😬😬😬😬😬😬ஆயிரம் தா இருந்தாலும் பெத்த பொன்னாவே இருந்தாலும் நாம நிலை தடுமாறி சரியும் போது தானாவே நம்ம மேல ஒரு அலட்சியம் வந்துரும் போல.. 😥😥😥😥😥😥😥😥 ஹையோ சரண்யாவோட சோகத்துக்கு இல்லயா ஒரு எண்டு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அடேய் வெற்றி இவ பேசுறத எல்லாம் ஒளிஞ்சி நின்னாவது கேட்டு தெரிஞ்சிக்கோ டா அப்போ தா அவ வேதனை உன்கி புரியும் 🤧🤧🤧🤧🤧🤧🤧 அழுவாச்சி கிளிகள் எப்போ கொஞ்சும் கிளிகளா மாறுவாங்க.. முடில.. ப்ளீஸ் டேக் டைவர்ஷன்.. 🤧🤧🤧🤧🤧
 
சரண் வார்த்தைகள் அவள் பெற்றோர்களை வதைக்கிறது அவள் எவ்வளவு வேதனை அனுபவித்து இருப்பாள் அவங்க அவங்க இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு மரியாதையும் என்று பெரியவர்கள் சொன்னது சரண்யா உணர்ந்துகொண்டாள்
 
Top