Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 1

Advertisement

சரண்யா படிப்பையும் அதோட அருமை தெரியாம விட்டுட்டு சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி அதுவும் சரியா வாழ தெரியாம தொலைச்சுட்டு இப்போ பிறந்த வீட்டுலயே பாரமா ரெண்டு பெண் குழந்தைகளோட நிக்குறா....☹️☹️☹️☹️☹️

அப்படி என்ன காதல் அபிக்கு ரெண்டு பெண் பிள்ளைகளோட அப்பாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு... 😤 குடும்பமே இவளுக்கு துணையா இருக்குன்னா சரண்யாவை ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்... 🙄 வெற்றி வேல் மனசுல என்ன இருக்கு... 🤔

நைஸ் ஸ்டார்ட் sis 💕
 
அருமையான ஆரம்பம் 🤩🤩🤩

8 வருடக் காதல் அபிக்கு வெற்றி மீது....🥺🥺🥺 அதற்கு வெற்றியின் குடும்பமே துணை நிற்க்குது...😰😰😰 ஆனால் வெற்றிக்கு திருமணம் நடந்தது சரண்யா கூட 😕😕 இவங்க கல்யாணம் நடக்கும் போது அபி எங்கு போயிருந்தா 🤔🤔🤔

வெற்றி....????
 
Last edited:
Top