சரண்யா படிப்பையும் அதோட அருமை தெரியாம விட்டுட்டு சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி அதுவும் சரியா வாழ தெரியாம தொலைச்சுட்டு இப்போ பிறந்த வீட்டுலயே பாரமா ரெண்டு பெண் குழந்தைகளோட நிக்குறா....
அப்படி என்ன காதல் அபிக்கு ரெண்டு பெண் பிள்ளைகளோட அப்பாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு... குடும்பமே இவளுக்கு துணையா இருக்குன்னா சரண்யாவை ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்... வெற்றி வேல் மனசுல என்ன இருக்கு...
8 வருடக் காதல் அபிக்கு வெற்றி மீது.... அதற்கு வெற்றியின் குடும்பமே துணை நிற்க்குது... ஆனால் வெற்றிக்கு திருமணம் நடந்தது சரண்யா கூட இவங்க கல்யாணம் நடக்கும் போது அபி எங்கு போயிருந்தா