சரண்யா மாதிரி நிறைய பெண்களுக்கு படிப்போட அருமை தெரியாமல் வாழ்க்கையை தொலைத்து விட்டு அப்புறம் வருந்துறாங்க பத்தொன்பது வயசு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சது இவங்க தப்பு இப்போ அடிமை மாதிரி நடத்துறாங்க
ப்ரியா கொஞ்சம் கூடவா தங்கச்சி மேல பாசம் இல்லை சின்ன குழந்தையை இப்படி வெளியில் விட்டு கதவை பூட்டியாச்சு சரண்யா இனியாவது முழிச்சுக்கோ
வெற்றிக்கு முறை பொண்ணு மேல தான் காதல் என்றால் எதுக்கு சரண்யாவை கல்யாணம் செஞ்சு இரண்டு பிள்ளைய கொடுக்கணும்
வெற்றி குடும்பம் தான் ஏதோ சதி பண்ணி சரண்யாவை வீட்டை விட்டு துரத்தி இருக்காங்க இப்போ அடுத்த கல்யாணத்துக்கு திட்டம் போடுறாங்க
வெற்றி மனசுல என்ன இருக்கு என்று தெரியல பெத்த பிள்ளைங்க முகத்தை கூடவா பார்க்க தோணல