Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 1

Advertisement

அட கடவுளே இப்படி பிள்ளைகள
விட்டு கதவ‌ பூட்டிட்டாங்களே

பிடிக்காதா கல்யாணம்
செய்துட்டானா வெற்றி
முறைப்பெண்ணை விட்டு

சரண்யா என்ன செய்ய போறா
 
படிப்பு வாழ்கையில் ரொம்ப முக்கியம்.... எது கை விட்டாலும் அது கை கொடுக்கும்... நமகுனு சொல்லும் போது புரியாத விசயம் எல்லாம் நம்ம பிள்ளைக்கு வரும் போது சரியா நடகணும்னு எதிர்பார்ப்பு வரும்....

வீட்டு ஆளுங்க கிட்ட தான் முட்டல் யா... வெற்றிக்கும் சரண்யவுக்கும் இப்போ என்ன எண்ணம்
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஆராதனா.
இங்கு சரண்யா விட்ட ஒரு பிழை…படிப்பை முடிக்காதது…பாரதூரமான பிழை தான்.
ஆனால் மற்ற பிழைகளை செய்தது எல்லாம் அவளில்லை…அப்பா, அம்மா தொடக்கம் புருஷனும் அவன் குடும்பமும் அவன் முன்னாள் காதலும் தான். என்ன மாதிரியானவன் தன் குழந்தைகளையே மூன்று வயதாகியும் பார்க்காமல்:(
 
Top