சகோதரிக்கு நன்றி....
நான்தான் First,
பாரதி தம்பி
நன்றி
மிகவும் அருமையான பதிவு,
பாரதிப்பிரியன் தம்பி
மிகவும் அருமையான பதிவு,
பாரதிப்பிரியன் தம்பி
மிக்க நன்றி சகோதரி... 3ம் அத்தியாயத்தை நீங்கள் முழுமையாக வாசித்ததற்கு...Arumai sago....புறநானூற்றில் தொடங்கியது இன்னும் அருமை.....'கல்லணையின் உச்சியில் மோதி பொன்னியின் மீது பாய்ந்த பொதிகை காற்றாய் காதல்' அருமையான வரிகள் காதலை இதற்குமேல் சொல்லமுடியுமா?? அற்புதம்....வாழ்த்துக்கள் ??