Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-3

Advertisement

கிரேக்க மணிமகுடம் 3ம் அத்தியாயம் எப்படி உள்ளது

  • பரபரப்பாக உள்ளது

    Votes: 3 37.5%
  • அடுத்து என்ன நடக்கும் என்று உள்ளது

    Votes: 3 37.5%
  • வேல்விழி பத்திரமாக போய் விடுவாளா?

    Votes: 1 12.5%
  • இளமாறன் பொறியில் அகப்பட்டு கொண்டானோ?

    Votes: 0 0.0%
  • 5. ஒட்டுமொத்தமாக நன்றாக உள்ளது

    Votes: 1 12.5%

  • Total voters
    8
நெடுங்கிள்ளி இளமாறன் ரெண்டு பெரும் நட்பா.... நல்லங்கிள்ளி தானே ஓலை கொடுத்த வர சொன்னது....

வேழ்விழியாள் நல்லங்கிள்ளியை தானே பாக்க வந்தது....


முன்குடுமி அந்தணன் ஆழ்வார்யடினை தான் நினைவு படுத்துது.....

சேரன் தானே ஓலை அனுப்பி கிரேக்க இளவரசனிடன் நெல்லும் முத்தும் வணிகம் செய்யலாம்னு சொன்னது ஆனா இப்போ சேர அந்தணன் இள மாறன் இருக்குற வரை அது நடக்கதுன்னு சொல்லுறது எப்படி....
 
நெடுங்கிள்ளி இளமாறன் ரெண்டு பெரும் நட்பா.... நல்லங்கிள்ளி தானே ஓலை கொடுத்த வர சொன்னது....

வேழ்விழியாள் நல்லங்கிள்ளியை தானே பாக்க வந்தது....


முன்குடுமி அந்தணன் ஆழ்வார்யடினை தான் நினைவு படுத்துது.....

சேரன் தானே ஓலை அனுப்பி கிரேக்க இளவரசனிடன் நெல்லும் முத்தும் வணிகம் செய்யலாம்னு சொன்னது ஆனா இப்போ சேர அந்தணன் இள மாறன் இருக்குற வரை அது நடக்கதுன்னு சொல்லுறது எப்படி....
நெடுங்கிள்ளியும், நலங்கிள்ளியும் இளமாறனின் நண்பர்களே. ஒரு நம்பிக்கைக்குரிய உடன் பிறவாத சகோதரனாகவும் கொள்ளலாம். வேல்விழி தேடிவருவது யாரை என்றும், அவருக்கும் அவளுக்குமான உறவு என்ன என்பதும் 7ம் அத்தியாயத்தில் தெரிந்து கொள்ளலாம். முன் குடுமி அந்தணன் ஆழ்வார்க்கடியான் போல நீங்கள் கற்பனை செய்து கொண்டீர்கள். பொதுவாகவே சேரத்து அந்தணர்கள் முன்கூடுமி வைத்து இருப்பார்கள். கல்கி அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்திய பிறகுதான் உலகிற்கு இப்படி ஒரு வர்ணனை தெரியும். சேரன் ஓலை அனுப்பினான் உண்மைதான். இளமாறன் சோழத்தை சேர்ந்தவன் அல்லவா? நெல்லை எப்படி சேரன் சோழத்தில் இருந்து எடுத்து கிரேக்கனிடம் விற்க இளமாறன் அனுமதிப்பான்.... இல்லையா?
 
Top