Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 8

Advertisement

அடேய் அன்பு அறிவு கெட்டவனே.
உனக்கு பாட்டு டீச்சர் பார்வை குளு குளு குளுனு இருக்கா,இருக்கும்.
முல்லை கிட்ட சொல்லி கண்ணுல மொளகாப்பொடி தூவ சொல்றேன்.
நீ பேசியத கேட்டு உனக்கு டீச்சர் மேல அபிப்ராயம் இருக்குன்னு உங்க அப்பா நினைச்சிருவாறோனு பயந்துட்டேன். மாதவன் நல்லா இருக்கும் போதே அன்பு, முல்லை கல்யாணம் நடந்துட்டா நல்லாயிருக்கும்.
மாதவனா.... ரங்கசாமிக்கு தானே உடம்பு முடியல சிஸ்....???!!!
 
மாதவனா.... ரங்கசாமிக்கு தானே உடம்பு முடியல சிஸ்....???!!!
இப்போது தான் எடிட் பண்ணினேன் சிஸ்டர். 😍 அவரும் வயதானவர், தன் குடும்பத்துல யாருக்கும் கல்யாண வாழ்க்கை சரியா அமையலனு நினைத்து திடீர்னு ஏதாவது அசம்பாவிதம் நடந்துட்டா என்னவாகும்னு நினைச்சிருக்கேன் 🤔🤔🤔 .
 
அருமையான பதிவு 😍😍😍😍.
சத்யன் சுகந்தி சீக்கிரமா ஓகே சொல்லனும்.
அன்பு முல்லையை சரின்னு சொல்லனும்.
எல்லாமே சீக்கிரமா நடந்தா, கதையும் சீக்கிரமா முடிஞ்சுரும்..😁😁
 
எல்லாமே சீக்கிரமா நடந்தா, கதையும் சீக்கிரமா முடிஞ்சுரும்..😁😁
வூடால மானே தேனுன்னு போட்டுகிட்டு பஞ்சர் டிஞ்சர்ன்னு
இருந்தாலும் ஓகே சிஸ் 😉😉😉😉
 
Anbu un annan ku suganthi ah kalyanam panradu kulla oru vazhi agiduva rasa eppadi ellam pesa vendi iruku, anbu ku mullai ah kuduka ketachi ithu anbu ku terimja ok solluvana, girija ma inga vaa ma 8update pochi innum hero heroine ah pesa vidala parka vida enna ithu sikiram ah rendu perai um site adika love panna viduma😝😝😝😝
 
Top