ஈசன் செயல் அல்ல எல்லாம் மல்லி கைலதான் இருக்குHi..
அங்கைக்கு
தமிழ் படிக்க தெரியாதா
அதுவே கூட பாட்டி சொல்லித்தான் ராஜனுக்கு தெரியும் போல
பொருந்தாது பாட்டிக்கு புரியுது..
ம்...
இனி நடப்பவை ஈசன் செயல்தான்..
தங்களையும் சரி படுத்திக்கணும்....மற்றவர்களையும் சரி செய்யணும்...
தனித்தனியாகவா இல்லை....இருவரும் இணைந்தா...????