அங்கைக்கு over பேச்சு ,over emotinal தான்ன்... but தெளிவு இல்ல..
ராஜன் தெளிவா இருக்கான்...
Nice ud மல்லி அக்கா
ராஜன் தெளிவா இருக்கான்...
Nice ud மல்லி அக்கா
Super.
But 2 yrs aacha?
Black and White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,திமிர்டா இவளுக்கு” என்று தோன்றிய போதும் அதனை மீறி அவள் நின்ற தோரணை, அவள் பேசிய தோரணை, அவளின் அழகு முகம், அவனை ஏதோ செய்ய... அவனுள் உதித்து ஒரே வார்த்தை தான் அப்போது!
அடடா ஜாதிக் குதிரை இது!
ஏம்ப்பா ராசராசா தாலிய அவளுக்கு நீ கட்டினியா...நான் ஒன்னும் உன்னை தேடி வரலை, நீங்க தான் வந்தீங்க, கல்யாணம் பண்ணுனீங்க, இப்போ இங்க வந்திருக்க”