Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 12 2

Advertisement

எது பிடிச்சிருக்கு, என்ன பிடிக்கலை
என்ற தெளிவு அவளுக்கு இன்னும் வரலை...
இதில பிடிச்சா இரு.....பிடக்கலைன்னா போ..
முடிந்தால் இரு...முடியலைன்னா போ...
வாழ்ந்த வாழ்....வாழாட்டி போ.....
தூரத்தி விடுவதிலே இருக்க.....ராஜராஜா...

அவளா வந்தா...அவங்களா வந்தாங்க...
ரொம்ப சரி.....உன்னை பிணையாளா வைத்தில்லை....
உன்னை முன்நிறுத்தியே......உனக்காக நடந்த
திருமணம் என்பதை அறிய நேரும்போழுது....
நீ எப்படி உணருவாய்.....ராஜராஜா....?

அவள் சொல்லாமல் இல்லை ......
உள்ளே வந்து படுக்கத்தான் சொன்னாள் ...
நீ தான் ரொம்ப நல்லவன் ஆச்சே....:p
வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம்...
அவளை வாயடைக்க வைத்த காரணம் தானே...?
வாழ்க்கை தத்துவம் எல்லாம் நல்லாதான் பேசுற....
நீ வரும் முன்பே அழுது இருக்கிறாள்.....
வந்த பிறகும் அழுகை தான்.....
முதலில் அதைப் பற்றி பேசத் தோணலையே...உனக்கு..

விவரமா....விவகாரமான பேச்சு.....
ஓவர் ஸ்மார்ட்...விகாஸ் முன்னாலே...
too bad Malli .....அத்தை அழுவதை வேற பார்த்துவிட்டான்..
எப்ப எந்த வார்த்தையை எடுத்து விடப் போறானோ...;)

awaiting eagerly for the next.....:giggle:
 
ராஜன் அங்கையை வாயடைக்க வச்சுட்டான்.இனி வாழ்க்கை இர்ரிவர்சிபில் தனி தனி கிடையாது என தெளிவா சொல்றான். நல்ல ஜாதி குதிரையா இப்பதான் பையனுக்கு கண் தெரியுது. சூப்பர் மல்லிமா
 
திமிர்டா இவளுக்கு” என்று தோன்றிய போதும் அதனை மீறி அவள் நின்ற தோரணை, அவள் பேசிய தோரணை, அவளின் அழகு முகம், அவனை ஏதோ செய்ய... அவனுள் உதித்து ஒரே வார்த்தை தான் அப்போது!

அடடா ஜாதிக் குதிரை இது!
Black and White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ faceஉ அட டட டட டா,
அவ shapeஉ அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!
 
நான் ஒன்னும் உன்னை தேடி வரலை, நீங்க தான் வந்தீங்க, கல்யாணம் பண்ணுனீங்க, இப்போ இங்க வந்திருக்க”
ஏம்ப்பா ராசராசா தாலிய அவளுக்கு நீ கட்டினியா...
இல்ல அவ உனக்கு கட்னாளா...
 
Top