Thanks dear MM...
உங்க அம்மா சொல்லி தான் நீ வந்தாய்...உனக்கு விட்டு விலகி இனி இருக்க கூடாது என இருக்கு... Irreversible னு நினைத்து விட்டாய்...அவள் கோபத்தை என்ன என்று கொஞ்சம் பொறுமையாக கேட்க லாமே....அப்பா க்காக என்றாலும் எல்லோரையும் பிரிந்து இரண்டு வருடம் இருந்து இருக்கிறாள்... Irreversible என்று தோன்றாமல் இருக்காது..... அழுகைக்கு நீ காரணம் இல்லை என்றாலும் ஒரு மாதம் இங்கு வந்து பிறகு அவள் எப்படி இருந்தாள் என தெரியுமா???
night அழுது கொண்டே இருந்திருந்தால் யார் காரணம்????
நல்ல இரண்டு பேரை யும் முட்டி மோத வைக்கிறீங்க...
நன்றி.. வாழ்க வளமுடன்