வீட்டுல இருக்கற எல்லாரையும் போட்டு படுத்திட்டு ஒன்னுமே இல்லன்னு சாதிச்சு.. ராஜாவையே குழப்பி விட்டு கதறடிக்க உன்னால மட்டும் தான் செல்லோ முடியும்.... நீ ஜாதிகுதிரைன்னு நினச்சது அவளுக்கு தெருஞ்சா இன்னும் எகிரிட்டு வருவாளோ என்னவோ... ராஜா உசாரூடா... கடைசில நீ தான் காலியாவ.... அவ அசால்ட்டா எல்லாத்தையும் பேஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பா....