சங்கீதம் 40(1)
சங்கீதம் 40(2)
சங்கீதம் 40(2)
பார்க்கலாம் டியர்துளசி உங்க கோவம் நியாயமானது தான் ஆனால் உங்க பொண்ணு சொல்ல வருவதையும் கொஞ்சம் கேளுங்கள்
விஸ்வநாதன் கொஞ்சம் புத்தி வந்திடுச்சு என்று நினைக்கிறேன்
இனி விஸ்வநாதன் தான் நேரில் போய் துளசியை சமாதான படுத்தி கல்யாணம் பேசணும்
அரவிந்த் ஓவரா கோவ படாத உன் பொண்டாட்டி கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு
ஆமா பாவம் புள்ளைங்க.... இனி எப்படி சேர்த்து வைக்கவிசுவநாதன் நீங்க முட்டாள்தனமா செய்த காரியத்தால தான் இப்போ பைரவியும் சர்வேஷும் கஷ்டப்படுறாங்க..... என்ன செய்ய போறீங்க இப்போ ......
பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன செய்வார்னுவிஸ்வநாதன் அடுத்து என்ன செய்ய போகிறார்,சர்வேஷ்& பையூவுக்காக