“Nalla keddeenga, Mrs Gnanasekarr, Arvinth kovintha poda vendiyathuthan Thaarani kidda“அரவிந்தோ, உன்ன அந்த கோவிந்தோ வந்து கூட காப்பாற்ற முடியாது தாரணிகிட்டயிருந்து. உங்க அம்மா, தங்கை, பாட்டி இவங்களே உன் செயலுக்கு எதிர்ப்பு காட்டும்போது, உன்னால காயப்பட்டவ என்னா காட்டு,காட்டுவா
செம நன்றி நன்றிஅரவிந்த் உனக்கு ஹீரோ புரமோஷன் கேட்டு ரெக்கமண்டேஷன் எல்லாம் பண்ணுனேன்
சர்வா கூட பேசுறதை தான் பார்த்த அதுக்காக என்ன வேணாலும் பேசுவியா
தாரிணி பொட்டிய கட்டிகிட்டு நீ உங்க வீட்டை பார்த்து கிளம்புஅவனே வந்து சமாதான படுத்தி கூப்பிட்ட பிறகு வா
தங்கச்சி காதலிக்கிறதை ஒத்துக்க மாட்டா அண்ணன் விசாரிக்காமல் அடிப்பான் இந்த இரண்டு பேருக்கும் நடுவில் தாரிணி மாட்டி கிட்டா
அரவிந்த் இப்போ தான் மூளை வேலை செய்யுது பாரேன்
உண்மை தான்அடேய் அர்வி உங்கம்மா குடுத்த அறைல உனக்கு மூளை தெளிஞ்சிடுச்சு போல.
கருப்பாட்டை கண்டுபுடிச்சிட்டே போல.
ஆனாலும் தாரிணிகிட்ட நடந்துகிட்டதுக்கும் பேசுனதுக்கும் நல்லா வாங்கிகட்டுவே பாரு.
வைச்சி செய்வாஅரவிந்தோ, உன்ன அந்த கோவிந்தோ வந்து கூட காப்பாற்ற முடியாது தாரணிகிட்டயிருந்து. உங்க அம்மா, தங்கை, பாட்டி இவங்களே உன் செயலுக்கு எதிர்ப்பு காட்டும்போது, உன்னால காயப்பட்டவ என்னா காட்டு,காட்டுவா