ஊத்திட்டா போச்சிஅரவிந்த் கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல ......
நல்லா கேட்ட பைரவி மண்டைல உறைக்குற மாதிரி.......
தாரிணி டின்னர்க்கு நல்லா கொதிக்க கொதிக்க சாம்பார் ரெடி பண்ணி வை .......
ஊத்திட்டா போச்சிஅரவிந்த் கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல ......
நல்லா கேட்ட பைரவி மண்டைல உறைக்குற மாதிரி.......
தாரிணி டின்னர்க்கு நல்லா கொதிக்க கொதிக்க சாம்பார் ரெடி பண்ணி வை .......
அறிவு இருந்தா அப்படி பேசி இருப்பானா அந்த மல மாடு...அரவிந்த் ஆத்திரத்துல அறிவு இழந்துட்டான்....
பேசுனது தப்பே இல்லையாம்.... தாரணி நல்லா கெஞ்ச விடணும் இவனை....
பையூ பேச்சை கேட்டதும் பொண்டாட்டியை அடிச்சதெல்லாம் மறந்து கடமை வீரனா கிளம்பிட்டான்... கனகராஜ் தானா வலையில சிக்கிக்கிட்டான்... அடுத்து அம்பலம் மாட்டுவாரு...