Tq so much dearsஏம்மா தாரணி கொஞ்ச நேரம் முன்ன வரை என்ன பேச்சு பேசுன இப்போ அவனே வந்து கேட்கிறான் சொல்ல வேண்டிய தான
விக்னேஷ் சிறைவாசம் நல்ல மாற்றத்தை கொடுக்கும் போல
விஸ்வநாதன் கடைசி வரை திருந்தாத ஜென்மம் தான் போலயே
சர்வேஷா ஏதாவது கண்டு பிடிக்க முயற்சி செய்டா
Crt தான் சிஸ்... பொம்பளைங்க ஏத்தி விடாம இருந்தாலே போதும் அடி மிதி இல்லாம இருக்கும்....பொம்பளைய அடிக்கிறது தப்புனு, நிறைய அம்மாக்கள் சொல்லி கொடுக்கிறாங்களோ இல்லையோ பொம்பளைய அடிக்க, பிள்ளைய வெறுப்பேத்தி விடாம இருந்தாலே பொம்பளைங்க நல்லா இருப்பாங்க
இந்த விஸ்வநாதன் அம்மா என்ன சொல்லி கொடுத்து இவர வளர்த்தாங்களோ. வளர்ப்பு சரியில்லை.
Ha ha pavam edhavadhu seivom... Ana bhairaviya vechi senjitar la adhukana பலனை அனுபவிக்கனும் லகேஸ்ல ஒரு முன்னேற்றமே இல்லாம இருக்கே.... பரவால இன்னும் கொஞ்ச நாள் உள்ள இருக்கட்டும் ......
தாரணி .....
சாரதா பாவம் ....