வீரப்பு எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்... அப்புறம் எல்லாம் அடங்கிடும்...விஸ்வநாதன் இந்த நிலையிலும் வெட்டி வீம்புக்கும் ரோஷத்துக்கும் குறைச்சல் இல்லை... இவர் பேச்சை கேட்டு பின்னாடி சுத்துனதுக்கு விக்னேஷும் அனுபவிக்கிறான்...
திரும்பவும் உள்ள போட்டுட்டாங்க...
சாரதா பாவம் மனசை விட்டுட்டாங்க.... ரேகா ஒரு பக்கம்... சர்வேஷ் தான் திண்டாடுறான்...
தாரணி சரியான கேடி.... புருஷனை கலாய்ச்சுட்டு எப்படி எஸ்கேப் ஆயிட்டா..