தாமரை சொத்து பிரிக்கும் போது மத்த ரெண்டு பிள்ளைக்கும் அதிகம் கொடுக்கணும் அதுல வானதி எதுவும் பிரச்சினை செய்ய கூடாது என்று இப்படி வேலை செய்யுற மாதிரி நடிக்குதோ அர்ச்சனா நீ இப்படி அரை மெண்டல் மாதிரி பேசி கிட்டு இருந்தால் புருஷனுக்கு கடுப்பு தான் வரும் காதல் வராது தனியா இருக்கும் போது பணம் ,எதிர் காலம் என்று ஏதாவது பேசாமல் அன்பா பேசணும்