Wow. மதிவாணனுக்குள்ள இப்படி ஒரு ரெமோ boy ஒளிஞ்சுருக்கானா. தேவைக்கு அவரோட சரணிகிட்ட surrender-ஆகி சமாதானம் செய்ய help பண்ணுறான்.
ஏது, கவினுக்கும் ஒரு ரகசியமா? அவனோட அப்பாவை வெச்சு ஏதாவது புது புரளி கிளம்புமோ?
பூரணிக்கு அந்த நேரம் ரொம்ப support செய்யாததுக்கு கவின் சரண்யா விளக்கம் சரி தான்.
ராகுல் பாவம், அவனுக்கு நல்ல மனசு தான்.
இனியன் score பண்ண ஆரம்பிச்சுட்டான். Good.
இந்த மது CID வேலை பார்த்து அவங்க வாழ்க்கையில் மூக்கை நுழைக்காமல் இருக்கணும்.
யாராவது நிரூபனுக்கு சொல்லுங்கபா, கல்யாணம் முடிஞ்சுருச்சு சாப்பிட போங்கன்னு. அநேகமா நடராஜனுக்கு இவர் கல்யாண photo-க்கு பதிலா பூரணி
photo-வை தான் அனுப்பப் போறார்.