Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -15

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
நிருபன் நீ இந்த கதையின் நாயகன் பா.... அப்படி எல்லாம் புறமுதுகு காட்டி ஓடக்கூடாது😧😧😮😮😲😲
என்ன அடி அடித்தாலும்..... லாடம் கட்டி தோளை உரித்தாலும்....
உன் நாயகிக்கு பக்கத்துணையாக நிற்க்க வேண்டாமா...!!!!
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நிருபன் நீ இந்த கதையின் நாயகன் பா.... அப்படி எல்லாம் புறமுதுகு காட்டி ஓடக்கூடாது😧😧😮😮😲😲
என்ன அடி அடித்தாலும்..... லாடம் கட்டி தோளை உரித்தாலும்....
உன் நாயகிக்கு பக்கத்துணையாக நிற்க்க வேண்டாமா...!!!!
ஹாஹாஹா வனஜா பேசுன பேச்சுக்கு அவனுக்கும் பயம் வருமா இல்லையா 😁😁😁😁
 
மோகன் அப்பா அம்மாவை கூப்பிட்டப்போனான். இனியன் எங்க போனான்?
கமலியின் வேதனை, ராகுலின் முடிவைப் பற்றிய புரிதல் எல்லாமே அருமை.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மேல உள்ள மொத்த கோபத்தையும் நிருபன் மேல இறக்கிடுவாங்களோ மதிவாணன் family.

மதிவாணன் பூரணியை என்ன சொல்லப்போறாரோ?

Waiting for கலியமூர்த்தி family members' reaction.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நிருபன் நீ இந்த கதையின் நாயகன் பா.... அப்படி எல்லாம் புறமுதுகு காட்டி ஓடக்கூடாது😧😧😮😮😲😲
என்ன அடி அடித்தாலும்..... லாடம் கட்டி தோளை உரித்தாலும்....
உன் நாயகிக்கு பக்கத்துணையாக நிற்க்க வேண்டாமா...!!!!
ஹாஹாஹா வனஜா பேசுன பேச்சுக்கு அவனுக்கும் பயம் வருமா இல்லையா 😁😁😁😁
மோகன் அப்பா அம்மாவை கூப்பிட்டப்போனான். இனியன் எங்க போனான்?
கமலியின் வேதனை, ராகுலின் முடிவைப் பற்றிய புரிதல் எல்லாமே அருமை.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மேல உள்ள மொத்த கோபத்தையும் நிருபன் மேல இறக்கிடுவாங்களோ மதிவாணன் family.

மதிவாணன் பூரணியை என்ன சொல்லப்போறாரோ?

Waiting for கலியமூர்த்தி family members' reaction.
இனியன் மதுராவை அழைச்சிட்டு செமினார் போவானே
 
Top