Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -15

Advertisement

கல்யாண மண்டபத்தில் பண்ணுன கலவரம் பத்தாது என்று இப்படி மதிவாணன் வீட்டு வாசலில் வச்சும் பூரணிய இப்படி அசிங்க படுத்துறாங்க 😓😓😓😓😓😓

ஒரு பொண்ணுக்கு புருஷன் இல்லன்னா என்ன வேணாலும் பேசலாமா 🥶🥶🥶🥶🥶

இங்க இவங்க திட்டிட்டு இருக்கும் போது பூரணி குடும்பம் வந்துடுவாங்க 😣😣😣😣 அதுக்கு பிறகு என்ன பிரச்சினை எல்லாம் நடக்க போகுதோ 🧐🧐🧐🧐

கமலி நல்லா பக்குவமா நடந்துக்கிறாள் 🤗🤗🤗🤗

கல்யாணம் நின்னது தெரிஞ்சால் இனியன் எப்படி ஃபீல் பண்ணுவான் 🧐🤔🤔🤔🤔

நிருபன் உனக்கு தர்ம அடி கன்பார்ம் 🤣🤣🤣🤣🤣🤣

முதல்ல இந்த கிழவிக்கு ஒரு காரியத்தை பண்ணிட்டு அப்புறமா வீட்டுல கல்யாண ஏற்பாடு பண்ணுங்க 🤣🤗🤗🤗🤗🤗


இவ்வளவு நாள் எப்போதாவது அக்கா தங்கை உறவு சேரலாம் என்ற நிலையில் இருந்தது 🤨🤨🤨 இப்படி பூரணிய வச்சு கலகத்தை ஆரம்பித்து மொத்தமா வெட்டி விட்டுற நிலைக்கு வந்துட்டே 😢😢😢😢😢😢
 
ஹாஹாஹா வனஜா பேசுன பேச்சுக்கு அவனுக்கும் பயம் வருமா இல்லையா 😁😁😁😁

இனியன் மதுராவை அழைச்சிட்டு செமினார் போவானே
Ok மறந்துட்டேன். அவனும் எங்கயோ போனது ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கென்னு நினைவில்லை. மதுரா தனியாக போனதா நான் நினைச்சுட்டேன்.
 
கல்யாண மண்டபத்தில் பண்ணுன கலவரம் பத்தாது என்று இப்படி மதிவாணன் வீட்டு வாசலில் வச்சும் பூரணிய இப்படி அசிங்க படுத்துறாங்க 😓😓😓😓😓😓

ஒரு பொண்ணுக்கு புருஷன் இல்லன்னா என்ன வேணாலும் பேசலாமா 🥶🥶🥶🥶🥶

இங்க இவங்க திட்டிட்டு இருக்கும் போது பூரணி குடும்பம் வந்துடுவாங்க 😣😣😣😣 அதுக்கு பிறகு என்ன பிரச்சினை எல்லாம் நடக்க போகுதோ 🧐🧐🧐🧐

கமலி நல்லா பக்குவமா நடந்துக்கிறாள் 🤗🤗🤗🤗

கல்யாணம் நின்னது தெரிஞ்சால் இனியன் எப்படி ஃபீல் பண்ணுவான் 🧐🤔🤔🤔🤔

நிருபன் உனக்கு தர்ம அடி கன்பார்ம் 🤣🤣🤣🤣🤣🤣

முதல்ல இந்த கிழவிக்கு ஒரு காரியத்தை பண்ணிட்டு அப்புறமா வீட்டுல கல்யாண ஏற்பாடு பண்ணுங்க 🤣🤗🤗🤗🤗🤗


இவ்வளவு நாள் எப்போதாவது அக்கா தங்கை உறவு சேரலாம் என்ற நிலையில் இருந்தது 🤨🤨🤨 இப்படி பூரணிய வச்சு கலகத்தை ஆரம்பித்து மொத்தமா வெட்டி விட்டுற நிலைக்கு வந்துட்டே 😢😢😢😢😢😢
நாரதர் கலகம் நன்மையில் முடியும்
 
Aamaam Iniyan Mohan Nani Madhura ellorum enge poonaargal, Pooraniyai thaniyaaka vittu vittu engu sentraarkal Nirooban vanthathaal Poorani thirumba Saranya veettuku vanthirukkiraal illai enilenna seithiruppaal paavam
இனியன் மதுராவை அழைச்சுட்டு செமினார் போயிருக்கான் மோகன் அவன் அப்பாவை கூப்பிட போயிருக்கான் முன்னாடி எபிலயே சொல்லி இருக்கேனே. இப்படி பிரச்னை நடக்கும் னு அவங்களுக்குத் தெரியாதே பா
 
அடடா எத்தனை வாட்டி தான் பூரணிய மென்னு துப்புவீங்க 😡😡😡😡
அதுலயும் இந்த கிழவி ஓவரா பேசுது. கண்ணால மண்டபத்துல பேசுன வனஜாவோட வாயக் கிழிஞ்சிருந்தா இங்கன வந்து பேச யாருக்காவது துணிச்சல் வருமா?.
புருசன் இல்லைன்னா என்ன வேணாலும் பேசலாம் செய்யலாம்கிற ஆளுங்களை எல்லாம் தோலை உரிச்சு தோரணம் கட்டோனும்.

ஏப்பா நீரூபா உன்னைய ஈரோன்னு நாங்க நினைச்சா அநியாயம் நடக்கும் போது தட்டிக் கேக்காம இந்த பம்மு பம்மறியே.

உன்றகிட்ட பூரணிய குடுத்தா எப்படி நீனு கண்ணுல வச்சே காப்பாத்துவே?
கமலியோட புரிதல் காதலை நிலை நிறுத்திருச்சு.
ஆனா ராகுல் அவனோட காதலுக்கு உண்டான மதிப்பைத் தரவேயில்லை.
இன்னும் பூரணி ரிலேஷன் வந்து என்ன சொல்லப் போறாங்களோ?.
விதி வலிதுதான் போல பூரணியின் அத்தியாயத்துல சந்தோஷமே கிடைக்காதா அவளுக்கு.😞😞😞😞
 
அடடா எத்தனை வாட்டி தான் பூரணிய மென்னு துப்புவீங்க 😡😡😡😡
அதுலயும் இந்த கிழவி ஓவரா பேசுது. கண்ணால மண்டபத்துல பேசுன வனஜாவோட வாயக் கிழிஞ்சிருந்தா இங்கன வந்து பேச யாருக்காவது துணிச்சல் வருமா?.
புருசன் இல்லைன்னா என்ன வேணாலும் பேசலாம் செய்யலாம்கிற ஆளுங்களை எல்லாம் தோலை உரிச்சு தோரணம் கட்டோனும்.

ஏப்பா நீரூபா உன்னைய ஈரோன்னு நாங்க நினைச்சா அநியாயம் நடக்கும் போது தட்டிக் கேக்காம இந்த பம்மு பம்மறியே.

உன்றகிட்ட பூரணிய குடுத்தா எப்படி நீனு கண்ணுல வச்சே காப்பாத்துவே?
கமலியோட புரிதல் காதலை நிலை நிறுத்திருச்சு.
ஆனா ராகுல் அவனோட காதலுக்கு உண்டான மதிப்பைத் தரவேயில்லை.

இன்னும் பூரணி ரிலேஷன் வந்து என்ன சொல்லப் போறாங்களோ?.
விதி வலிதுதான் போல பூரணியின் அத்தியாயத்துல சந்தோஷமே கிடைக்காதா அவளுக்கு.😞😞😞😞
நத்திங் மா நிரூபன் டக்குனு பூரணிக்கு சப்போர்ட் பண்ணி பேசினா அதுக்கும் பேசுவாங்களே.
 
பூரணி வீட்டில் இருந்து வேற வராங்க எல்லாம் சேர்ந்து இப்போ என்ன என்ன பேச போறாங்களோ...
 
Top