கல்யாண மண்டபத்தில் பண்ணுன கலவரம் பத்தாது என்று இப்படி மதிவாணன் வீட்டு வாசலில் வச்சும் பூரணிய இப்படி அசிங்க படுத்துறாங்க
ஒரு பொண்ணுக்கு புருஷன் இல்லன்னா என்ன வேணாலும் பேசலாமா
இங்க இவங்க திட்டிட்டு இருக்கும் போது பூரணி குடும்பம் வந்துடுவாங்க அதுக்கு பிறகு என்ன பிரச்சினை எல்லாம் நடக்க போகுதோ
கமலி நல்லா பக்குவமா நடந்துக்கிறாள்
கல்யாணம் நின்னது தெரிஞ்சால் இனியன் எப்படி ஃபீல் பண்ணுவான்
நிருபன் உனக்கு தர்ம அடி கன்பார்ம்
முதல்ல இந்த கிழவிக்கு ஒரு காரியத்தை பண்ணிட்டு அப்புறமா வீட்டுல கல்யாண ஏற்பாடு பண்ணுங்க
இவ்வளவு நாள் எப்போதாவது அக்கா தங்கை உறவு சேரலாம் என்ற நிலையில் இருந்தது இப்படி பூரணிய வச்சு கலகத்தை ஆரம்பித்து மொத்தமா வெட்டி விட்டுற நிலைக்கு வந்துட்டே
ஒரு பொண்ணுக்கு புருஷன் இல்லன்னா என்ன வேணாலும் பேசலாமா
இங்க இவங்க திட்டிட்டு இருக்கும் போது பூரணி குடும்பம் வந்துடுவாங்க அதுக்கு பிறகு என்ன பிரச்சினை எல்லாம் நடக்க போகுதோ
கமலி நல்லா பக்குவமா நடந்துக்கிறாள்
கல்யாணம் நின்னது தெரிஞ்சால் இனியன் எப்படி ஃபீல் பண்ணுவான்
நிருபன் உனக்கு தர்ம அடி கன்பார்ம்
முதல்ல இந்த கிழவிக்கு ஒரு காரியத்தை பண்ணிட்டு அப்புறமா வீட்டுல கல்யாண ஏற்பாடு பண்ணுங்க
இவ்வளவு நாள் எப்போதாவது அக்கா தங்கை உறவு சேரலாம் என்ற நிலையில் இருந்தது இப்படி பூரணிய வச்சு கலகத்தை ஆரம்பித்து மொத்தமா வெட்டி விட்டுற நிலைக்கு வந்துட்டே