வனஜா மகன் கல்யாணத்தையே நிறுத்துற அளவிற்கு யோசிக்கிறாரே நல்லவேளை நிரூபன் அக்காவுக்கு புத்தி சொன்னான். பூரணிக்கு என்ன ஆகுமோன்னு இருக்கு.
மது கவின் ஜோடி நல்லா இருக்கே.
பார்வதி நீங்க யாருனு தெரியல ஆனா நீங்க பேசியது ரொம்ப அபத்தம்.... கல்யாணத்துக்கு வந்துட்டு இப்படி புறணி பேச வெட்கமா இல்ல.... வனஜா ரொம்ப கேவலமா இருக்கு உங்க எண்ணம்.... அதை விட பூரணி பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.... என்ன இது பூரணியோட படை எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் போய்ட்டாங்க தனி இருக்கா வேற என்ன என்ன நடக்க போகுதோ...