Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -13

Advertisement

இத்தனை வருசம் பொழைப்பு நடத்தி புள்ளக்கு கண்ணாலம் மூச்சுகுடுக்கும்போது புருசன் மேல சந்தேகம் வருது வனஜாக்கு 🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️நிரூபன் நல்ல வாங்கிவுட்டான்.
பூரணி உன்னைய வார்த்தையால வதைக்கறாங்க.
 
வனஜா மகன் கல்யாணத்தையே நிறுத்துற அளவிற்கு யோசிக்கிறாரே நல்லவேளை நிரூபன் அக்காவுக்கு புத்தி சொன்னான். பூரணிக்கு என்ன ஆகுமோன்னு இருக்கு.
மது கவின் ஜோடி நல்லா இருக்கே.
 
பார்வதி நீங்க யாருனு தெரியல ஆனா நீங்க பேசியது ரொம்ப அபத்தம்.... கல்யாணத்துக்கு வந்துட்டு இப்படி புறணி பேச வெட்கமா இல்ல.... வனஜா ரொம்ப கேவலமா இருக்கு உங்க எண்ணம்.... அதை விட பூரணி பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.... என்ன இது பூரணியோட படை எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் போய்ட்டாங்க தனி இருக்கா வேற என்ன என்ன நடக்க போகுதோ...
 
Eppadi naakkil narambillamal peasukiraarkal intha vayadhil Pooraniyodu poi viduvaara Natarajan penkaluku penkalthaan ethiri Vijayav Parvathy eruvarum peasuvathu aruveruppaaka irukku
 
Top