Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -13

Advertisement

புருசன் மேல் என்ன ஒரு
நல்ல எண்ணம் வனஜாவுக்கு
கடவுளே
பாவம் பூரணி இங்க வந்ததுக்கு
நல்ல நல்ல பேச்சு எல்லாம்
கேக்க வேண்டியது வரும் போல
 
நிரூபன் சரியாக தான் சொன்னார்.வனஜா காதில் அது சரியாக போய் சேர்ந்திருக்குமா.
 
பார்வதி ரொம்ப மோசமா பேசுறாங்க.... 😡 அவங்க பேச்சை கேட்டுட்டு வனஜாவோட எண்ணமெல்லாம் அதை விட மோசமா இருக்கு.... 😈

பாவம் பூரணி இப்போவே ஆரம்பிச்சுட்டாங்க.... இன்னும் என்னென்ன நடக்குமோ.... அவளுக்கு ஆதரவா இருப்பாங்கன்னு நினைச்ச எல்லாரையும் வேலைன்னு வெளில விரட்டி விட்டுட்டாங்க ரைட்டர் ஜி.... 😔😔😔😔
 
Top