அது அந்த மரமண்டைக்கு புரியணும் இல்ல அதுவுமில்லாம இன்னும் பூரணி நிரூபன் ஜோடி சேரலையே
அருமை dear.
இந்த வனஜாக்கு ஏன் புத்தி இப்படி போகுது??
மகன் கல்யாணம் மட்டும் அந்த புள்ளை கூட நடக்க விடாமல் தடுத்து விட்டால்......
நாளைக்கு நிரூபன் பூரணியை கல்யாணம் பண்ணா தம்பி பொண்டாட்டி தானே?? அப்போ மட்டும் மனசு சஞ்சலம் ஆகாதா??
என்னங்கடா நியாயம் உங்க நியாயம்?? குடும்பத்துக்குள்ள இப்படி டிசைன் டிசைனா எப்படி எல்லாம் உட்கட்சி பூசலை உருவாக்குறீங்க??
இந்த கெழவிகளை அடக்குறது சிரமம் பாநிருபன் கேட்பது சரிதானே இத்தனை வருஷம் புருஷன் கூட வாழ்ந்து என்ன புரிஞ்சி வச்சிருக்கு இந்த வனஜா
வனஜா அண்ணிங்க எல்லாம் பொம்பளைங்களா
கவின் மதுரா சத்தமே இல்லாமல் சண்டை போட்டுக்கிறாங்க
மதியழகன் உங்க அம்மாவ கொஞ்சம் அடக்கி வைங்க
கல்யாணத்துல என்ன நடக்க போகுது