Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -07

Advertisement

சிவம் ரொம்ப நல்லா பாத்துக்கறாரு பூரணிய🥰🥰🥰🥰
அவர் மட்டும் உயிரோடு இருந்து இருந்தால் ராணி மாதிரி வாழ வச்சிருப்பாரு 😍😍😍😍
அவ அக்கா புருஷன் பார்த்து வயிறு எரியுற அளவுக்கு சந்தோஷமாக வாழ்ந்து இருப்பாங்க 😥😢😢😢😢

இப்படி மூனு மாசத்தில் அவரோடான வாழ்க்கை முடிஞ்சிருச்சு 😓😓😓

நிருபன் பூர்ணிமா எப்படி ஒன்னு சேர போறாங்க என்று தெரிஞ்சுக்க தான் ஆர்வமா இருக்கு 😉😉😉😉

இவங்க இரண்டு பேருக்காக தான் கதையே படிக்கிறேன் 🙋🙋🙋🙋

மது அன்ட் மோகன் இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இருக்க மாதிரி தான் தெரியுது 🧐🧐🧐🧐


அப்போ மோகனுக்கு மது தான் ஜோடியா 🧐🧐🧐
 
சிவம் ரொம்ப நல்லா பாத்துக்கறாரு பூரணிய🥰🥰🥰🥰
அவர் மட்டும் உயிரோடு இருந்து இருந்தால் ராணி மாதிரி வாழ வச்சிருப்பாரு 😍😍😍😍
அவ அக்கா புருஷன் பார்த்து வயிறு எரியுற அளவுக்கு சந்தோஷமாக வாழ்ந்து இருப்பாங்க 😥😢😢😢😢

இப்படி மூனு மாசத்தில் அவரோடான வாழ்க்கை முடிஞ்சிருச்சு 😓😓😓

நிருபன் பூர்ணிமா எப்படி ஒன்னு சேர போறாங்க என்று தெரிஞ்சுக்க தான் ஆர்வமா இருக்கு 😉😉😉😉

இவங்க இரண்டு பேருக்காக தான் கதையே படிக்கிறேன் 🙋🙋🙋🙋

மது அன்ட் மோகன் இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இருக்க மாதிரி தான் தெரியுது 🧐🧐🧐🧐


அப்போ மோகனுக்கு மது தான் ஜோடியா 🧐🧐🧐
ஹாஹாஹா சீக்கிரம் சொல்றேன் பா அநேகமா ரெண்டு எபியில் பூரணி நிரூபன் மீட் பண்ணிடுவாங்க
 
Top