ஹாஹாஹா சீக்கிரம் சொல்றேன் பா அநேகமா ரெண்டு எபியில் பூரணி நிரூபன் மீட் பண்ணிடுவாங்கசிவம் ரொம்ப நல்லா பாத்துக்கறாரு பூரணிய
அவர் மட்டும் உயிரோடு இருந்து இருந்தால் ராணி மாதிரி வாழ வச்சிருப்பாரு
அவ அக்கா புருஷன் பார்த்து வயிறு எரியுற அளவுக்கு சந்தோஷமாக வாழ்ந்து இருப்பாங்க
இப்படி மூனு மாசத்தில் அவரோடான வாழ்க்கை முடிஞ்சிருச்சு
நிருபன் பூர்ணிமா எப்படி ஒன்னு சேர போறாங்க என்று தெரிஞ்சுக்க தான் ஆர்வமா இருக்கு
இவங்க இரண்டு பேருக்காக தான் கதையே படிக்கிறேன்
மது அன்ட் மோகன் இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இருக்க மாதிரி தான் தெரியுது
அப்போ மோகனுக்கு மது தான் ஜோடியா