சிவம் பூரணிய ரொம்ப நல்லா பாத்துக்கிறாரு. என்னாது மூனுமாசந்தானா? இருந்தாரா?
பூரணி நிரூபன் சந்திப்பு சீக்கிரமா நடக்கனும் அவனும் சிவன்மாதிரியே பூரணிய தாங்கனும்.
மதுரா செமினாருக்கு ன்னு சொல்லிட்டு போகலாமே. ஏன் டூருன்னு சொல்றா?.
பூரணி நிரூபன் சந்திப்பு சீக்கிரமா நடக்கனும் அவனும் சிவன்மாதிரியே பூரணிய தாங்கனும்.
மதுரா செமினாருக்கு ன்னு சொல்லிட்டு போகலாமே. ஏன் டூருன்னு சொல்றா?.