Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -07

Advertisement

சிவம் பூரணிய ரொம்ப நல்லா பாத்துக்கிறாரு. என்னாது மூனுமாசந்தானா?😔😔😔😔😔😔🥺🥺🥺🥺 இருந்தாரா?
பூரணி நிரூபன் சந்திப்பு சீக்கிரமா நடக்கனும் அவனும் சிவன்மாதிரியே பூரணிய தாங்கனும்.
மதுரா செமினாருக்கு ன்னு சொல்லிட்டு போகலாமே. ஏன் டூருன்னு சொல்றா?.
 
சிவம் பூரணிய ரொம்ப நல்லா பாத்துக்கிறாரு. என்னாது மூனுமாசந்தானா?😔😔😔😔😔😔🥺🥺🥺🥺 இருந்தாரா?
பூரணி நிரூபன் சந்திப்பு சீக்கிரமா நடக்கனும் அவனும் சிவன்மாதிரியே பூரணிய தாங்கனும்.
மதுரா செமினாருக்கு ன்னு சொல்லிட்டு போகலாமே. ஏன் டூருன்னு சொல்றா?.
செமினார்னா கொஞ்ச ஸ்டூடன்ட் மட்டும் தான் போவாங்க டூர்னா மேம் சார் எல்லாம் வருவாங்கனு நம்பி அனுப்பி வைப்பாங்க இல்லையா
 
அருமை தேவி dear.
இந்த சிவத்தை அநியாயமா மூணு மாசத்தில் போட்டு தள்ளிட்டிங்களே?? 😏😏
அவரு ஒருத்தர் பூசணி குட்டி ன்னு கூப்பிடுற அழகே அழகு.
இவரு இருந்து இருந்தால் நிரூபனுக்கு வேலை இல்லைனா??
இந்த நனி மதுரா க்கு மோகன் ஜோடியா?? 🧐🧐இருக்குமோ??
பூர்ணி-நிரூபன் சந்திப்புக்கு waiting.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சிவலிங்கமே ஹீரோவாக இருந்திருக்கலாம்னு தோணுதுப்பா... அவ்வளவு நல்லவரா இருக்காரு 😍😍😍 அதுவும் அவர் பூரணியிடம் பேசும் விதம் மிக அழகு ❤️❤️❤️
இந்த மகத்துவபுருஷனை அநியாயத்துக்கு போட்டு தள்ளிட்டிங்களே ரைட்டர் ஜி 😱😱😱

இப்போ இந்த மதுரா செமினார் என்று சென்னைக்கு செல்வதற்கு பின்னால் எதாவது சம்பவம் இருக்கா...???
 
சிவத்தை ரொம்ப பிடிக்குதே.... கொஞ்சமே வந்தாலும் அவரோட பேச்சு பூரணியை குழந்தை மாதிரி பார்த்துக்கிறது எல்லாம் அழகு.... ❤️
அவரை இப்படி சாகடிச்சுருக்க வேணாம்..... ☹️

நிருபன் பூரணி ரெண்டு பேருமே வாழ வேண்டிய வயசுலயே துணையை இழந்துட்டு இத்தனை வருஷா வெறுமையா வாழ்ந்துகிட்டு இருக்காங்க.... இந்த கல்யாணத்தால ரெண்டு பேருக்கும் நல்லது நடக்கட்டும்....

மதுராக்கு மோகன் ஆ... 🙄 அப்போ கவின்.... ஜோடி மாறிடுமா... 🧐
 
Top