Nice update ma
வேற வழியில்லையே அதான் விதி வலியது ப்பா மிக்க மகிழ்ச்சி மாஎனக்கு இந்த பதிவு மிகவும் மனவருத்தம் கொள்ள செய்கிறது எவ்வளவு அன்பான மனுஷன் சிவலிங்கம் அவருக்கு ஏன் இப்படி ஒரு முடிவு .
ஒரு குழந்தையை போல எவ்வளவு அழகாக பூரி குட்டின்னு பாசத்தோடு இருந்த மனிதரை இப்படி மூன்றே மாதத்தில்